Wednesday, September 7, 2011

இஸ்லாமிய பன்னாட பரதேசிகளிடம் ( ததிவிரவாதிகள்) சில கேள்விகள்.....


இன்னும் எத்தனை குண்டுதான் இந்தியாவில் வெடிக்கும் என்று  தெரியவில்லை...இன்னும் எத்தனை தடவைதான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சாக்கு சொல்ல போகின்றது  என்றும் தெரியவில்லை...
இன்று காலை பத்து மணிக்கு  டெல்லி உயாநீதிமன்றத்தில்  சக்திவாய்ந்த  குண்டு வெடித்து இருக்கின்றது.. நீதிமன்றத்தின் உள்ளே  செல்ல பாஸ் வாங்க வெயிட் செய்து கொண்டு இருந்த மக்களின் மத்தியில் குண்டு வெடித்து இருக்கின்றது.. இதுவரை ஒன்பது  பேர் பலியாகி இருக்கின்றார்கள்..சாலை விபத்தும் குண்டு வெடிப்பும் ரொம்ப இலகுவாக இந்தியாவில் நடக்கின்றது....  

இந்த குண்டு வெடிப்பை நடத்திய இஸ்லாம் திவிரவாதி நாய்களிடம் சில கேள்விகள்.....
ஏன்யா இப்பிடி ஒரு மத வெறி? நீங்கள் ஒன்பது பேரை கொன்றால் உங்கள் கூட்டம் ஒன்பது ஆயிரம் அப்பாவிகள் இந்தியாவில் பாதிக்க படுவார்கள் என்று தெரியவில்லையா? ஒரு அப்பாவி முஸ்லிம் முகத்தை பார்த்தல் கூட ஐயோ இவன் கொலைகாரனோ என்ற எண்ணம் பொதுமக்கள் இடையே நிலவுகிறதே, தெரியவில்லையா? மற்றவர்களிடம் பழகுவது போல் ஒரு முஸ்லிம் நண்பரிடம் பழகுவதற்கு கூட மனிதனுக்கு அச்சம் வருகிறதே, அதை உணரவில்லையா? ஏன் இப்படி செய்கிறீர்கள்?



ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே அழிவான். உங்களை நம்பி ஒரு குடும்பமும் ஒரு சமுதாயமும் உண்டு. உங்கள் உயிரை நீங்களே மதிக்கவில்லை என்றால், இந்த சமூகத்தில் எவரேனும் உங்களை மதிப்பார்களா? கேளிப்பெச்சிர்க்கும் கிண்டலுக்கும் ஆளாவதற்கு இது போன்ற முட்டாள்தனமான செயல்களே தான் காரணம் என்பது ஏன் உங்களுக்கு உரைக்கவில்லை?


இந்த Huji-ஹூஜி பஜ்ஜி சொஜ்ஜி தீவிரவாத அமைப்புக்கள் இந்தியாவை தாக்குவதற்கு காரணமே காங்கிரெஸ் கட்சியின் கையாலாகாத ஆட்சி தான். இக்கட்சியின் பாதுகாப்பு துறை செயல்படும் விதம் படு மோசம். மக்களின் உயிர் இழப்பினால் சிறிதும் பாதிக்கப்படாத அரசியல்வாதிகள் என்று இந்நாட்டை இந்த தீவிரவாதிகளிடமிருந்து காப்பாத்தற போகிறார்களோ?

Saturday, June 4, 2011

இன்னும் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி ( பச்சை தீவிரவாதி) கொல்லப்பட்டான்

 பாகிஸ்தானின் வசீர்ஸ்தான் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் முக்கிய தீவிரவாதி இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

மும்பை தாக்குதலின் முக்கிய மூளையாக செயல்பட்டது இலியாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரான இலியாஸ், அல்-கொய்தாவுக்கு மிக நெருக்காக இருந்தான். இந்தியாவில் பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திய இவன், மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலை ஒருங்கிணைத்தவன் ஆவான்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹெட்லி அமெரிக்க நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், மும்பை தாக்குதலில் ஐஎஸ்ஐ மற்றும் இலியாசுக்கு உள்ள தொடர்புகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

இது தவிர அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ஏராளமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தியுள்ளான் இலியாஸ். சமீபத்தில் பாகிஸ்தானின் கடற்படைத் தளத்தைத் தாக்கி 3 உளவு விமானங்களை தீயிட்டு எரித்த தாக்குதலிலும் இலியாசுக்கு மிக முக்கிய பங்குண்டு.

இந் நிலையில் ஒசாமாவின் மரணத்தைத் தொடர்ந்து அல்-கொய்தா தலைவராக இலியாஸ் காஷ்மீரி தேர்வாகக் கூட வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவினர் கூறியிருந்தனர்.

இதையடுத்து அல்-கொய்தா தலைவர் ஜவாஹிரி, தலிபான் தலைவர் முல்லா ஒமர், இலியாஸ் காஷ்மீரி உள்ளிட்ட 9 தீவிரவாதிகளின் பட்டியலை சமீபத்தில் பாகிஸ்தானிடம் வழங்கிய அமெரிக்கா அவர்களை ஜூலை மாதத்துக்குள் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கெடு விதித்தது. இல்லாவிட்டால் நாங்கள் களமிறங்குவோம் என்று எச்சரித்தது.

அதே போல இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்குக் காரணமான 50 தீவிரவாதிகளின் பட்டியலை பாகிஸ்தானிடம் மத்திய அரசு வழங்கி, அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியது. இந்தப் பட்டியலில் தாவூத் இப்ராகிமுடன் இலியாசின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இந் நிலையில் பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்குப் பேர் போன சுயாட்சி கொண்ட வட-மேற்கு எல்லைப் புற மாகாணமான வசீர்ஸ்தான் பகுதியில் இன்று அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலியாஸ் காஷ்மீரி உள்பட 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

வானாபஜார் என்ற இடத்தில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த 20 தீவிரவாதிகளை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் அதில் இலியாஸ் உள்பட 9 பேர் பலியாகிவிட்டதாகவும் தெரிகிறது.

கைபர் பகுதியிலிருந்து வந்த இலியாஸ் வசீர்ஸ்தானில் தனது கூட்டாளிகளுடனன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இலியாஸ் காஷ்மீரியின் நடமாட்டத்தை அமெரிக்கா கடந்த சில நாட்களாகவே ரகசியமாக கண்காணித்து வந்ததாகத் தெரிகிறது. சரியான சமயம் கிடைத்தவுடன் ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் ஏவுகணையை வீசி காலி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்தியுள்ள ஆளில்லா உளவு விமானத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவுக்கு இந்த ஆளில்லா விமானங்களைத் தயாரித்து வழங்கி வரும் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் மீது எரிச்சலில் இருந்த இலியாஸ் காஷ்மீரி அந்த நிறுவனத்தின் தலைவரை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் அதே ஆளில்லா உளவு விமானம் மூலம் காஷ்மீரியைக் கொன்றுள்ளது அமெரிக்கா.

Sunday, May 29, 2011

இஸ்லாம் தீவிரவாததிற்கு எதிரான சமயம்...(poda dubuku)

ஒசாமாவுக்காக  சென்னையில் ஜனாசா( இறுதி சடங்கு)தொழுகை நடந்துள்ளது...தமிழ்நாட்டில் மாற்று மதத்தினரும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும்நேரத்தில இந்த சம்பவம் முஸ்லிம்களிடையே ஒருவித தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது ......

ஒசாமா ஒரு தீவிரவாதி,உலகமே பயந்த பயங்கரவாதி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.....
நமது உறவினர்களில், நமது நண்பர்களில் யாரேனும் ஒசாமா நடத்திய குண்டு வெடிப்பு, இரட்டை கோபுர தாக்குதல்களில் உயிர் இழந்து இருந்தால் இழப்பின் வலி நமக்கு தெரிந்து இருக்கும்....

ஒசாமாவுக்கு எதிரி அமெரிக்கா என்றால் உயிர் இழந்த மக்கள் அமெரிக்காவில் பிறந்ததுதான் அவர்களின் தவறா?இஸ்லாம் ஒருபோதும் அடுத்த மதத்தினர் மீது தாக்குதல் நடத்த சொன்னதில்லை...அப்பாவி மக்களை கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் ஏற்று கொள்வதில்லை.....அப்படி இருக்கையில் ஆயிர கணக்கான உயிர்களை பலிகொண்ட ஒசாமா அமெரிக்காவை எதிர்த்ததால் மட்டும் நல்லவராகிவிட முடியுமா?

ஒசாமாவின் அமெரிக்க எதிர்ப்பை நானும் ஆதரிக்கிறேன்....ஆனால் அப்பாவி மக்களை கொன்ற ஒசாமாவை எதிர்க்கிறேன்....அவரின் உடலை இறுதி தொழுகை நடத்தாமல் கடலில் வீசிய அமெரிக்காவின் செயல் கண்டனத்துக்கு உரியதே ....ஆனால் அதற்காக எல்லா மதத்தினரும் சகிப்புத்தன்மையோடும், ஒற்றுமையோடும் வாழும் தமிழ்நாட்டில் ஒசாமாவுக்காக நடத்தப்பட்ட தொழுகை தேவையற்ற ஒன்றே .....தவிர்க்க பட வேண்டிய ஒன்றே.....கண்டனத்துக்கு உரிய ஒன்றே....

Thursday, May 5, 2011

osama bin laden: தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வ இரக்கல் அஞ்சலி....

ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு
அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில்
முன்னுக்கு நிற்ப்பது மு.கா
என்று எண்ணியிருக்க
என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா!

இறுதியாய் ஒரு தடவை பார்த்து
காண்ணீர் விட்ட பின்
கவி வடிக்க எண்ணியிருந்தேன்,
கயவர்கள் உன்னை
கடலுக்குள் புதைத்தார்களோ!

உடன் பிறவா சகோதரனே
ஊழலில் நீ எப்படியோ தெரியல ..
ஆனாலும் உண்மையிலே
எமக்குள் ஒற்றுமை பல!

புனிதப்போர் என்று
உயிர்களை கொன்றாய் நீ
புள்ளை குட்டிக்கென்று
உடைமைகள் கொண்டேன் நான்!

மதங்களை வச்சு
மக்களை கொன்றாய் நீ
மக்களை வச்சு
ஆட்சி வென்றேன் நான்
அடிப்படையில் நமக்கு
பலிக்கடா மக்கள் தான்!

ஆரம்பத்தில் நீயும்
அமெரிக்கனின் அடிமையாமே,
கடைசி வரை நான்
காங்கிரசுக்கு அடிமை!
புளைக்க தெரியாதவன் நீ;
இன்று பார்
இடையிலே கொள்கை மாறியதால்
இறந்துவிட்டாய்!
இறுதி வரை நான்
கொண்ட கொள்கையிலே..
இறக்கும் வரை முதல்வன்!

தாடி வைத்த தூயவனே,
தங்கரதத்தில் அனுப்பியுன்னை
கொடநாட்டு பெண்மணிக்கு
குண்டு போட எண்ணியிருந்தேன்,
பாதியிலே நீ போனதால்
பதை பதைக்கிறது உள்ளம்
இன்னும் எழுத எண்ணவே
என் கண்ணீரால் நனைந்தது காகிதம்!

உண்மையை சொல்கிறேன்
இறக்கவில்லை நீ
என் போல் மனிதர்களில்
என்றும் வாழ்வாய் !

Monday, May 2, 2011

இஸ்லாமிய தீவிரவாதி கொல்ல பட்டான்......

உலகத்தையே ஆட்டிப்படைத்து, அலைய விட்ட இஸ்லாமிய திவிரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார்.  இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.


இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக  நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.

இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.

டிஎன்ஏ பரிசோதனையின்படி ஒசாமா இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்...

பின்லேடன் கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

அந்த இடத்தின் பெயர் அப்போடாபாத். இது இஸ்லாமாபாத்திலிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் போனது இந்த நகரம். மேலும் இந்தப் பகுதியில் பல தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, February 25, 2011

தமிழ் நடிகை அசினின் bikini படங்கள் (புதுசு)

நடிகை அசின் கவர்ச்சிக்கு மறுப்பு சொல்லி வந்தார். தமிழில் குடும்ப பாங்கான கேரக்டர்களிலும், மாடர்ன் டிரெஸ்களிலும் மட்டுமே நடித்தார். இந்தியிலும் அதே கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தார். கஜினி, லண்டன் டிரீம்ஸ் படங்களில் கவர்ச்சி காட்டவில்லை. நிறைய படங்களில் கவர்ச்சியாக நடிக்க கேட்டு வந்தனர். அவைகளை மறுத்து விட்டார்.
இப்படிப்பட்ட அசின் தற்போது திடீரென கவர்ச்சிக்கு மாறி உள்ளார். அவர் நடிக்க உள்ள ஹவுஸ்புல் இந்தி படத்தில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதித்துள்ளார். சக நடிகைகள் ஆடை குறைப்பு செய்து ஆபாசமாக நடிப்பதால் போட்டிகளை சமாளிக்க கவர்ச்சிக்கு குதித்துள்ளார்.

அசின் நீச்சல் உடையில் நடிப்பதை ஒப்புக்கொண்டதும் படத்தின் தயாரிப்பாளர் சஜீத் நடியட் வாலாவும் உறுதிபடுத்தினார். அவர் கூறும்போது படபிடிப்பு இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளில் நடக்கிறது. கதைக்கு தேவை என்பதால் நீச்சல் உடையில் நடிக்க அசின் சம்மதித்தார் என்றார் 

Thursday, February 24, 2011

நடுநிசி நாய்கள் - பட விமர்சனம்

கலை என்பது மக்களுக்காகத்தான். ஒவ்வொரு கலை வடிவமும் மக்களைப் பண்படுத்துவதாகவே இருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் பொழுதைக் கொல்லவாவது உதவ வேண்டும். அதுவே அந்தப் படைப்புக்குப் பெருமை தரும்.

மக்களின் வாழ்வியல் சார்ந்த அல்லது நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகக் கூறிக்கொண்டு தனது வக்கிரத்தையும், மன விகாரங்களையும் காட்சிப்படுத்துவதை கலையின் வடிவமாகப் பார்க்க முடியாது. சமூகம் அதை அனுமதிக்கவும் கூடாது.

கெளதம் மேனன் இந்த இரண்டாவது வகையில் சுலபமாக சேர்ந்திருக்கிறார், நடுநிசி நாய்கள் மூலம்.

இந்தப் படத்தின் கதை? அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்வதற்கு. மிகக் கேவலமான சில சம்பவங்களால் மனச் சிதைவு, மனப் பிறழ்வு மற்றும் மனநோயின் வேறென்னென்ன வடிவங்கள் இருக்குமோ, இவை அனைத்தையும் கொண்ட ஒரு சைக்கோவைப் பற்றிய படம் இது.

ஆல்பர்ட் ஹிச்சாக்கின் சைகோ, அந்நியன் ஸ்பிளிட் பெர்சனாலிட்டி இரண்டையும் கலந்து ஒரு கேரக்டரை உருவாக்கி.. அவர் மூலமாக சமூகத்தின் இன்னொரு அசிங்கமான பக்கத்தை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார் கெளதம். ஆனால், அதைச் சொல்லும்போது அவர் காட்டும் காட்சிகளை ஜீரணிக்கவே முடியவில்லை.

முறைகேடான உறவுகள் (Incest) என்பது இந்த சமூகத்தின் மோசமான விஷம். சரியான மனநிலையில் உள்ள ஒருவனால் அப்படியொரு கோணத்தில் யோசிக்கவும் முடியாது. எனவே அதைப் படமாக எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதை யாருக்காக சினிமாவாக எடுத்துள்ளார் கெளதம்?

வளர்த்த தாயையும் தெய்வத்துக்கு சமமாக மதிக்கும் பண்பைத்தான் முன்னோர்கள் இந்த சமுதாயத்தில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த புனித பிம்பத்தை உடைக்க வேண்டிய அவசியமே இல்லையே. வளர்த்த தாயுடன் ஒருவன் வன்புணர்ச்சி வைத்துக் கொள்வதாகக் காட்டுவதும், பெற்ற தந்தையுடன் குரூப் செக்ஸில் மகன் ஈடுபடுகிறான் என்பதாகக் காட்சிகள் வைப்பதும், மனச்சிதைவின் உச்சகட்டம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

கதாநாயகியின் தொப்புளில் கை படுவதே ஆபாசம் என்று வரையறை சொல்லும் சென்சார் அல்லது ராமேஸ்வரக் கரையில் கொடிய துன்பங்களை அனுபவிக்கும் அகதிகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட காட்சிக்கு அனுமதி மறுக்கும் சென்சார், இந்த நடுநிசி நாய்களின் வக்கிரக் காட்சிகளில் தூங்கிக் கொண்டிருந்ததா... புரியவில்லை!

இசை இல்லை, பாடல்கள் இல்லை... என இந்தப் படத்தில் ஏகப்பட்ட இல்லைகள். இவற்றுடன் இதையும் சேர்த்துக் கொள்ளலாம் கெளதம் மேனன், 'இது படமில்லை... விஷக் குப்பை'!

நடு நிசி நாய்கள் - வக்கிரக் 'குரைப்பு'

வக்கிரத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கெளதம் மேனனுக்கே உரிய போலீஸ் இன்வஸ்டிகேசன் கதை. அசிங்கத்தைக் கலக்காமல் மேனன் அதை தனது வழக்கமான ஸ்டைலிலேயே சொல்லியிருந்தால்

Sunday, February 20, 2011

தமிழின தலைவரின் தாயாருக்கு கண்ணீர் கவிதை...

வீரத் தமிழின் விளைநிலமே
மீண்டும் பிறந்து வா
எட்டப்பனையும் காக்கை வன்னிய
கருனாக்களையும் கருவறுக்க.
உமக்காக அழப்போவதில்லை நாங்கள்
அதை எதிரிக்காக நிறுத்தி வைத்துள்ளோம்
ஆண்டுகள் ஆயிரம் ஆயினும்,
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
Quote

Thursday, February 17, 2011

செக்ஸ் (sex) முலமாக பழிவாங்கும் தமிழ் பெண்...

கணவன் மூலம் தனக்கு எய்ட்ஸ் நோய் தொற்றியதால் ஆண் வர்க்கம் மீதே ஆத்திரம் அடைந்த தமிழ் இளம்பெண், ஆண்களை பழிவாங்கும் விதமாக 27 பேருக்கு எய்ட்ஸ் கிருமியை பரப்பியுள்ளார். மத்திய சென்னையை சேர்ந்த பெண் கனிமொழி( வயது 29. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவரும், எல்லா பெண்களையும் போல் தனக்கும் நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென விரும்பினார்.


ஆனால், அவருக்கு கணவராக வாய்ந்தவர் ஒரு எய்ட்ஸ் நோயாளி. இந்த உண்மை தெரியாமல், பெற்றோர் பார்த்த அந்த மாப்பிள்ளைக்கு கனிமொழி கழுத்தை நீட்டினார். திருமணமாகி சில ஆண்டுகளுக்கு பிறகே கணவனுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தது. சந்தேகத்தில் மருத்துவ பரிசோதனை செய்த போது, கனிமொழிக்கும் எச்.ஐ.வி. பாதித்துள்ளது உறுதியானது.

‘என் வாழ்க்கையை இப்படி நாசமாக்கி விட்டாயே’ என்று கணவனிடம் சண்டை போட, அவர் திடீரென தலைமறைவாகி விட்டார். கணவனால் தனது வாழ்க்கையே பாழாகி விட்டதால் ஆண் வர்க்கம் மீதே கடும் கோபம் கொண்டார் கனிமொழி. ஆண்களை பழி வாங்க தீர்மானித்து, பணக்கார வீடுகளில் கனிமொழி வீட்டு வேலைக்கு சேர்ந்தார். அழகான அவர், அந்த வீட்டு ஆண்களை எளிதாக தனது வலையில் வீழ்த்தினார். அதன் மூலம், அவர்களுக்கு எய்ட்ஸ் கிருமியை பரப்பினார்.

தென் சென்னையை சேர்ந்த ஒரு பணக்காரர் வீட்டில் வேலை செய்தபோது, அந்த வீட்டு  இளைஞரை வீழ்த்தினார். அந்த வாலிபருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படவே, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு எச்.ஐ.வி. இருப்பது தெரிந்தது. அதன் பிறகே, கனிமொழியின் பழிவாங்கும் படலம் பற்றிய விவரம் அம்பலமானது.

Sunday, February 13, 2011

காதலர் தினம் ஸ்பெஷல்.....நான் ஒரு விபசாரி....I am bitch......

ஷாஷா, ஒரு விலை மகள்ஒரு காலத்தில் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்த அவளது முகம் இப்போது பொலிவிழந்து கன்னம் ஒட்டிபார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவளது வாழ்க்கை,  வாழ்க்கை என்று சொல்லிகொள்ளும் அனைத்தையும் இழந்திருந்தது.அது ஒரு கொடுமையான பிழைப்பாகவே இருந்தது.

கொடுமையான நாள். பகல் தனது வெம்மையையும் வெளிச்சத்தையும் மெல்ல மெல்ல இழந்துநம்பிக்கையற்ற இரவில் கரைந்ததுஇரவோ முடிவே இல்லாமல் நீண்டுகொண்டிருந்தது.  பட்டினியும் குளிரும் அவளது வனப்பான மார்பையும் வாளிப்பான உடலையும் மெலியச் செய்து எலும்பும் தோலுமாகநாய் கூடக் கவ்வாத உடலாக மாற்றியிருந்தது.

தொட்டால் ஒட்டிக்கொள்ளும் இருட்டு நேரங்களில் பெரிய வீதி முதல் வெட்ட வெளி வரை எல்லா இடங்களிலும் அவள் தன்னுடைய அழகை அசிங்கமானஅழுக்கானகேவலமான,மோசமான எல்லோருக்கும் விற்றிருக்கிறாள்.

இப்போது அவள்நகரத்துக்கு வெளியேரயில்வே பணிமனைக்கும் அப்பால்கொட்டும் பனியால் மூடப்பட்ட மேடு பள்ளங்களை எல்லாம்தாண்டி நிலவொளியில் நின்றுகொண்டிருந்தாள். அங்கு அமைதியாக இருந்தது. தூரத்தில் தொடராக விளக்குகள் மெலிதாகத் தெரிந்தன. கரு நீல நிற வானத்துக்குக் கீழே தந்திக் கம்பங்கள்பனியால் மூடப்பட்டதால் நிலவொளியில் மின்னிக் கொண்டுநின்று கொண்டிருந்தன.காற்று குளிராகவும் வறண்டும் வீசியது. பொறுத்துக் கொள்ளவே முடியாதவாறு குளிர்துணி மூடாத உடல் பகுதிகளைப்   பதம் பார்த்துக் கொண்டிருந்தது. தோல் வெடித்து ரத்தம் வருவது போல் இருந்தது. அவளது முகத்தருகே மூச்சுக் காற்றில் மூடு பனி  உருகி நீராவி யாகிக் காற்றில் கரைந்து கொண்டிருந்தது.

ஷாஷா ஐந்து நாட்களாக வருமானம் இன்றி இருந்தால்தனது அறையில் இருந்த பார்ப்பதற்கு சற்றே சுமாராக இருந்த ஓர் ஆடையை உடுத்திக் கொண்டு இப்போது ஆள் பிடிக்கக் கிளம்பி இருந்தாள்.

தனியாக நின்று கொண்டிருந்தாள். அது அன்னியமாக இருந்ததுசாலை நிலவொளியில் பாலைவனம் போல ஆளரவம் இன்றி வெறிச்சோடிக்கிடந்தது.

அவளது கால்கள் பனியால் மரத்துக் கொண்டிருந்தது. கால்கள் வலிக்கத்தொடங்கின.

இரக்கமற்ற வறுமையும் தனிமையும் அவளை வாய்விட்டுக் கதறத் தூண்டின. அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. யாரும் அவளது கண்ணீரைக் காண வில்லை. நிலா நீல வானத்தில் தலைக்கு மேலே தூய்மையாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.

யாரும் வரவில்லைகைவிடப்பட்ட நிலையில் விவரிக்க முடியாத துயரத்தில்உலகமே கேட்கபெரும் ஓலமிட்டுக் கதற வேண்டும் என்று துடித்தாள்கடுமையான குளிரில் அவளால் அமைதியாகபற்களை இறுக்கிக் கடித்துக் கொள்ள மட்டுமேமுடிந்தது.

சாகவேண்டும், சாக மட்டுமே வேண்டும் - அமைதியாகத் தொழுதாள்.

மங்கலான வெளிச்சத்தில்தூரத்தில் கருப்பு ஆண் உருவம் ஒன்று வருவது  தெரிந்தது. அருகில் வந்தான்அவனது வருகையால் காலடியில்  பனி நொறுங்குவது தெளிவாகக் கேட்டது.  அவன் அருகில் இருக்கும் தொழிற்சாலையில் பணிபுரிபவன் என்று யூகித்தாள்.  சாலையின் ஓரத்தில் நின்று கொண்டாள்உணர்ச்சியற்றுப் போன தன் கைகளை ஆடைகளுக்குள் மறைத்துக் கொண்டு தோள்களை குலுக்கிக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்தாள்.

அவளது உதடுகள் மரத்துப் போய் இருந்ததுஅவள் பேச முடியாதோ என்று அச்சப்பட்டாள்.

"சார் " அவள் கிசு கிசுத்த குரலில் கூப்பிட்டாள். வழிப்போக்கன் திரும்பிப் பார்த்துவிட்டுத் தன் வழியே நடக்க ஆரம்பித்தான்அவனின் முன்னும் பின்னும் ஓட்டமும்நடையுமாக கூடவே சென்றாள் ,"சார்...வாங்க...இதுல என்ன இருக்கு...வாங்க போலாம்....நீங்க நான் ராத்திரி நேரம் வேற என்ன வேணும்வாங்க....". வழிப்போக்கன் அவளைப் பொருட் படுத்தவில்லைஇருகியமுகத்துடன்உணர்ச்சியே இல்லாமல்,சென்று கொண்டிருந்தான்.

ஷாஷா மீண்டும் அவனைப் பின்தொடர்ந்தாள். தோள்களைக் குலுக்கியபடி முனகிக் கொண்டு கிறங்க வைக்கும் குரலில் பேசினாள்," பாக்கமாட்டீங்களா..வாங்க போலாம்பக்கத்திலேயே இடம் இருக்கு...".

நிலவு உயரே மிதந்து கொண்டிருந்தது. அவளின் குரல் அன்னியமாக இருந்தது. "சரி தான் வாங்க...."ஷாஷா அவசரமாக நடந்து கொண்டு அவனை விடாது அழைத்துக்கொண்டிருந்தாள். "உங்களுக்கு வேண்டாம்னா பரவாயில்லை... வேறு ஏதாவது செஞ்சுக்கங்க..... இருபது கொபெக்குகள் மட்டும் கொடுங்க...". அமைதியாக வழிப்போக்கன் நடந்தான்தன் முன்னே எதுவும் இல்லாதது போலஎதையும் அவன்பார்க்காததைப் போல,  கேட்காததைப் போல. ஷாஷாவின் குரல் உடைந்ததுஅழுகை வந்தது கண்களில் நீர் வழிந்தது...திடீரென,கடைசி முயற்சியாக அவளுக்கு ஓர் எண்ணம்தோன்றியது..."சார் இந்தக் குளிருல உங்க முன்னாடி,துணியில்லாமல் நிர்வாணமாஅஞ்சு நிமிஷம் நிக்கிறேன். எனக்கு நீங்க அஞ்சு கொபெக்குகள் கொடுத்தாப் போதும்...."

வழிப்போக்கன் சட்டென நின்றான். அவனது கண்கள் ஒளிர்ந்தன. சிறிதாகச் சிரித்தான்விகாரமாக  இருந்தது. அவன் முன் போய் நின்றாள்.

குளிரில் நடுங்கியபடி கைகளால் முகத்தைத் துடைத்துக் கொண்டே சிரிக்க முயன்றாள்.
--- நீ விரும்பினால் ஐந்து ரூபிள்களே தருவேன் வழிப்போக்கன் சொன்னான்.
ஷாஷா குளிரில் நடுங்கியபடி நம்பமுடியாமல் அமைதியாகப் பார்த்தாள்.
--- இதப் பார் துணியை அவிழ்த்துப் போட்டு  நில்லு. உன்னைப் பத்துத் தடவை அடிக்கப் போறேன். விழுகிற ஒவ்வொரு அடிக்கும் ஐம்பது கொபெக்குகள் கொடுப்பேன். உனக்கு வேணுமா?

சொல்லிவிட்டுச் சிரித்தான். தடுமாறியபடி இருமினான்.

--- குளிருது...ஷாஷா சொன்னாள்ஆச்சரியம்அச்சம்,பட்டினியால் தூண்டப்பட்ட பேராசை,அவநம்பிக்கை அனைத்தும் அவளைச் சூழ்ந்து கொண்டதுகாய்ச்சல் கண்டவள் போல் உணர்ந்தாள்.

---உனக்கு என்னன்னு தெரியாது... அஞ்சுக்கு அந்தக் குளிர விடு....
---வலிக்கிற அளவுக்கு நீ அடிப்பாயா... ஷாஷா முணுமுணுத்தாள் .. இன்னும் அவளால் முடிவு செய்ய முடியவில்லை.
--- ஆமாம்   வலிக்கும். நீ துடிப்பாய்...அஞ்சு ரூபிள் வேணும்னாஅப்படித்தான்... வழிப்போக்கன் நடையைக் கட்டினான்,காலடியில் பனிகள் நொறுங்கும் சத்தம் கேட்டது.

ஷாஷா உள்ளே நடுங்கினாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ---அஞ்சு கொபெக்குகள் கொடுங்க... என்றாள். 

வழிப்போக்கன் கண்டு கொள்ளாமல் நடந்தான். ஷாஷா அவன் கையைப் பற்ற நினைத்தாள். அவன் வெடுக்கென்று கையை இழுத்துக் கொண்டான். கோபத்தில் எட்டு வைத்தான். ஷாஷா பின் தொடர்ந்தாள். கெஞ்சினாள். அழுதாள்.
வழிப்போக்கன் நின்றான். திரும்பினான். அவன் முகம் பிரகாசமானது.

---சரி அவன் கிசுகிசுத்த குரலில் சொன்னான்.
ஷாஷா குழப்பமுடன் நின்றாள்முட்டாள்தனமாக இருந்தது அவள் சிரிப்புபிறகு தயக்கத்துடன் உடைகளைக் களையஆரம்பித்தால். குளிரில் உறைய ஆரம்பித்தாள். அவனிடமிருந்து பார்வையை அகற்ற முடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் முகம் உணர்ச்சியற்றுவிகாரமாகத் தெரிந்தது.
---அப்படித்தான் ... அப்புறம் பார் உனக்கு காசு... அவன் கரகரத்த குரலில் சொன்னான்.

கடுமையான குளிர் அவளது வெற்றுடம்பை நாலாபுறமும் ஊடுருவியது. தோலை முற்றாகக் கிழித்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. மூச்சுவிட சிரமப் பட்டாள்.
---சீக்கிரம் அடி.. ஷாஷா முணுமுணுத்துக் கொண்டே அவனுக்குத் தன் பின் புறத்தைக் காட்டினாள்.


அவள் பிறந்த மேனியாக நின்று கொண்டிருந்தாள். அது முழுதும் வித்தியாசமாக இருந்தது. இரவில்நிலவொளியில் உறைந்து கொண்டுபனிக்கு நடுவே பிறந்த மேனியாக.


---சரிகொடூரமான குரலில் சொன்னான், ---பார்,  நேரா நில்லு . அஞ்சு ரூபிள்கள்  நீ போடற சத்தத்துக்கு ஒண்ணுமே இல்லை.
---சரி அடி மெதுவாக முணுமுணுத்தாள். பனியால் வெடித்துக் கொண்டிருக்கும் உதடுகளைக் கடித்தாள். தசைகளைச் சுருக்கிக் கொண்டாள்.

வழிப்போக்கன் நின்றான். திடீரென ஒரு பிரம்பை எடுத்தான். தனது அத்தனை பலத்தையும் ஒன்று திரட்டி ஓங்கி அவளது பின் புறத்தில் அடித்தான். அவளது பின் புறம் சுருங்கியது. வலி அவளது உடல் முழுக்கப் பரவி மூளை வரை சென்றது.அவளுக்கு அந்த வயல்நிலாவழிப்போக்கன்வானம்மொத்த உலகம் எல்லாம் சேர்ந்து ஒன்றாகத் தெரிந்தது. 
வலியால் அலறினாள். ஷாஷா சில அடிகள் முன்னே ஓடினாள்.  அடி விழுந்த இடத்தை இரண்டு கைகளினாலும் பற்றினாள்.

--- கைகளைக் கொண்டு மூடாதே. அவளைத் துரத்திக் கொண்டு பின்னால் சென்றான்.
 
ஷாஷா அழுந்தத் துடைத்தவாறே கைகளை எடுத்தாள். இரண்டாவது அடி உடனடியாக விழுந்தது. தாங்கிக் கொள்ள முடியாத வலியைத் தந்தது. பரிதாபமாகக் கத்தியபடி குப்புற விழுந்தாள்.

அடுத்தடுத்து அடிகள் அவளது வெற்றுடம்பின் மீது விழுந்தது. அடியின் வேகத்தில் அவள் பனியில் புதைந்தாள். ஏறக்குறைய மயக்கம் அடைந்தாள். ஷாஷா கடும் பனியில் ஊர்ந்தாள்.

---ஒன்பது அவன் கரகரத்த குரலில் எண்ணினான்மின்னல் தாக்கியது போல அடுத்த அடி அவளின் மேல் விழுந்தது. பாம்பு போல சுருண்டு  கொண்டாள். வயிற்றின் மேல் அந்த அடி விழுந்தது. அடிபட்ட இடங்கள் கந்திக் கொண்டு வந்தன. அவளது இடுப்பு எலும்புப் பகுதி நிலா வெளிச்சத்தில் காயத்தைக் காட்டியது. எல்லா இடமும் அடிபட்டிருந்தது.பேதைப்  பெண் இப்போது தனது மார்பைக் காட்டினாள்.

---பத்து அவன் வெறி கொண்டு அடுத்த அடியைக் கொடுத்தான். அவள் நினைவிழந்தாள். உடனடியாக நினைவு திரும்பியது.

---சரி எந்திரி நாயே ...அவன் கரகரத்த  குரலில் சொன்னான்.
---அப்புறம் பணத்தை வாங்கிட்டுப் போ.
நிலா உயரே சுடராக ஒளி விட்டுக்   கொண்டிருந்தது. பனியும் அமைதியான வயல் வெளியும்.

ஷாஷா தடுமாறியபடி கைகளை ஊன்றிக் கொண்டு எழுந்தாள். வெள்ளை உடம்பில் பாம்பு ஊர்வது போல அடிபட்ட இடங்கள் நீலம் பூத்துத் தெரிந்தது. அவளுக்கு இப்பொழுது குளிர் தெரியவில்லை. ஆயாசமாக உணர்ந்தாள். தலை சுற்றியது,வலி உடல் முழுக்க பரவி இருந்தது. உடல் எரிச்சல் எடுக்கத் தொடங்கியது. நனைந்து விட்ட உடலை துணியால் துடைத்து விட்டுக் கொண்டாள். அவள் உடுத்திக் கொண்டாள். அவன் அவளது கைகளில் எதையோ திணித்து விட்டுப் போனான். அவள் திரும்பி அவனைப் பார்த்தாள். அதற்குள் அவன் எட்டு வைத்து மூடு பனிக்குள் ரொம்ப தூரம் சென்று விட்டான். அவனது உருவம் கருப்பாகத் தூரத்தில் மறைந்து கொண்டிருந்தது. அவள் கைகளைப்பிரித்து என்ன கொடுத்து விட்டுப் போனான் என்று பார்த்தாள்.

தனது அழுக்கான கைகளுக்குள் பொன்னிறத்தில் மின்னும் ஐந்து ரூபிள்களைப் பார்த்தாள்.

---அஞ்சு ரூபிள்கள். ஷாஷா நினைத்துப் பார்த்தாள். திடீரென ஓர் உற்சாக வெள்ளம் அவளுள்ளே பெருக்கெடுத்தது. ஆனந்தத்தில் குதித்தாள். கெட்டியாகப் பணத்தைக் கைகளில் பற்றிக்கொண்டு நடுங்கும் கால்களுடன் நகரத்தை நோக்கிஓடினாள். அவளது ஆடை எதிலோ மாட்டிக்  கொண்டு கிழிந்தது. அதையெல்லாம் கவனிக்க அவளுக்கு நேரமில்லை. மகிழ்ச்சியால் பாடிக்கொண்டு ஓடினாள். உணவுகதகதப்பு,ஓய்வுஅப்புறம் வோட்கா.

இந்த நினைப்பு அவளுக்குப் பேரானந்தத்தைக் கொடுத்தது. அவனைப் பற்றியோ அவன் கொடுத்த அடிகளைப் பற்றியோ அவள் நினைக்கவில்லை.
---நல்லதுதான் மோசமில்லை --அவள் தன்னைத் தேற்றிக் கொண்டாள். அவன் மீது வெறுப்போ கோபமோ இப்போது அவளுக்கு இல்லை. 

ஆனந்தம் அவளைத் தொற்றிக் கொண்டது. சிறிய வீதிகளில் இரவு நேரத் தேநீர்க் கடைகளின் விளக்கு வெளிச்சத்தில் உற்சாகமாக நடைபோட்டாள்.
**

Saturday, February 12, 2011

செக்ஸ் (sex) விளையாட்டில் ஈடுபட்ட தமிழ் நடிகை நீத்து சந்திர

கலர்ஸ் டிவி சார்பில் நடத்தப்பட்டு வரும் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவின்போது,தமிழ் நடிகை நீத்து சந்திரவுக்கும், இன்னொரு ஆண் போட்டியாளரும் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டது ரகசியக் கேமராவில் பதிவாகியுள்ளது.

பிக் பாஸ் என்ற பெயரில் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறது கலர்ஸ் டிவி. இந்த நிகழ்ச்சியை காம்பியரிங் செய்து வருகிறார் நடிகர் சல்மான் கான். தமிழ் நடிகை நீத்து சந்திர போட்டியாளர்களில் ஒருவர். போட்டியாளர்கள் அனைவரும் இதற்காக ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் படு அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ளதாம். அதாவது நடிகை நீத்து சந்திர, இன்னொரு ஆண் போட்டியாளரும் படு மும்முரமாக செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டது ரகசியக் கேமராவில் பதிவாகியுள்ளதாம்.

அந்த வீடியோவில் நீத்து சந்திரவும், ஆண் போட்டியாளரும் அரை குறை ஆடையுடன் காணப்பட்டனராம். நீத்து சந்திர, அவரும் ஏகப்பட்ட முத்தங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். அத்தோடு நில்லாமல் இருவரும் படு நெருக்கமாக படுத்தபடி கையை அங்குமிங்கும் அலைய விட்டுள்ளன். இதற்கு மேலும் அவர்கள் போயுள்ளனர். அவை, எழுத்தில் கூற முடியாத அளவுக்கு மிகவும் அந்தரங்கமானவை.

தங்களைக் கண்காணிக்க கேமராக்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதை அறியாமல் இருவரும் இந்த லீலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் திடீரென அந்த ஆண் போட்டியாளர் கேமரா வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து சட்டென எழுந்து விடுகிறார். கிட்டத்தட்ட 2 நிமிடம் இந்த காட்சிகள் ஓடுகின்றவாம்.

இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோவை கலர்ஸ் டிவி நேயர்களுக்குக் காட்டுமா என்பது தெரியவில்லை. ஒரு வேளை எடிட் செய்து காட்டக் கூடும் என்று தெரிகிறது. காரணம், அந்தக் காட்சியை அப்படியே காட்ட முடியாத அளவுக்கு படு அந்தரங்கமாக உள்ளது.

நீத்து சந்திர, ஆண் போட்டியாளரும் சம்பந்தப்பட்டுள்ள இந்த காட்சிகள் என்ன மாதிரியான சர்ச்சையைக் கொண்டு வரப் போகின்றன் என்று தெரியவில்லை. ஆனால் இவை வெளியானால் சிவசேனாவும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவும் கச்சைக் கட்டிக் கொண்டு கிளம்பும் என்பது உறுதி

Saturday, February 5, 2011

தொடை நடிங்கி ரஜினிகாந்த்......


வரும் மே மாதம் நடைபெறப்போகும் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் போல ஒரு நெருக்கடியான தேர்தல் எதுமில்லை என்கிறார்கள். இந்தமுறை திமுக வந்துவிடக்கூடாது என்பதில்
தமிழர் அதரவு சக்திக்கள் முழுமூச்சாக கங்கனம் கட்டிக்கொண்டு இருக்க,  இந்த ஆதரவை தனக்குச்சாதகமாக திரட்ட பாகீரத பிரயத்தனம் செய்து வருகிறது அதிமுக.

இன்னொரு பக்கம் ஸ்பெக்ட்ரம் என்ற ஒருவார்த்தையைச் சொல்லியே திமுகவிடம் 70 சீட்டுக்கள், துணை முதல்வர் பதவியை சாதிக்க நினைக்கும் காங்கிரஸ், 50 சீட்டுக்களுக்கு ஒரு சீட்டு கூட குறையக்கூடாது என்று சொல்லும் பாமக ஆகிய தொந்தரவுகளை சமாளித்து கூட்டணி அமைக்கிறது திமுக.  அதேநேரம்,   அதிமுக அணி இம்முறை பலமாகிவிடும் என்பதை உணர்ந்து வாக்குகளை மகளீர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விலைகொடுத்து வாங்கத் தயாராகி விட்டதாம் திமுக.
இந்த இரண்டு அணிகளில் ரஜினி – விஜய் ஆகிய இரண்டு பேரின் ஆதரவு யாருக்கு என்பதுதான் தமிழ்மக்களை குடைந்தெடுக்கும் கேள்வி. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்று விஜய் அப்பா சொல்லி விட்டாலும், எஸ்.ஏ. சந்திரசேகரன் ஜெயலலிதாவை சந்தித்த புகைப்படம், திருமணம் ஒன்றில் விஜய் ஜெயலலிதாவை சந்தித்த புகைபடம் இரண்டையும் போஸ்டராக அடித்து ஒட்டி ஆதரவு திரட்டப்போகிறதாம் அதிமுக.

சரி போகட்டும் விஜய்க்கு கொடுத்த நெருக்கடியில் அவர் அடக்கி வாசிக்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் ரஜினியின் நிலைபாடு என்ன என அதிமுக  வட்டாரத்தில் நகம் கடிக்கிறார்கள். ஆனால் ரஜினி, மீண்டும் ஷங்கர் இயக்கும் படத்தில் 2013-ல் நடிக்க ஒப்புகொண்டு ஒரு பெரிய தொகையை உதயநிதி ஸ்டாலீனிடம் இருந்து அட்வான்ஸாக பெற்றுக்கொண்டிருக்கிறார் என்றும்,  இதனால் திமுகவுக்கு எதிராக பேச முடியாது என்பதால், தேர்தல் நேரத்தில் ராணா படப்பிடிப்புக்காக நாட்டை விட்டு வெளியேறி பாங்காக் சென்று விட முடிவு செய்திருப்பதாகவும் ரஜினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தமுறை ஓட்டுப் போடவே வரமாட்டாராம் ரஜினி. சூப்பர் பிளான்ணு சொல்லுவாங்களே அது இதுதான்!

Wednesday, February 2, 2011

விஜய் என்ற தறுதலை நடிகனின் ஜால்ராக்கள்

பொங்கல் அன்று திரைக்கு வந்த,தன்னை தானே  இளைய தளபதி( தலைவழி) என்று அழைக்க சொன்ன விஜய் என்ற தெருப்பொறுக்கி  நடிகனின் கேவலமான படம்தான் காவலன். இந்த படத்தின் கதையோ சுமாரான சாப்ப கதைதான்.எதோ கடவுளின் புண்ணியத்தால் மற்றும் வலை தளங்கள் உதவியுடன் ஓரளவு வெற்றி பெற்றது.

இந்த மாணம் கேட்ட படத்தின் வெற்றியை வைத்துக் கொண்டு, விஜய் என்ற தெருப்பொறுக்கியின் நடிகனின் பரதேசி ராசிகர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அதுவும் http://vijayfans-vinu.blogspot.com/ என்ற பதிவில் எழுதும் பரதேசியின் தொல்லை தாங்க முடியவில்லை.

அந்த பதிவை எழுதும் பரதேசி,  விஜய் என்ற அந்த தறுதலை நடிகன் என்னோவோ உலக மகா சாதனை படைத்து போல் காட்டி கொள்கிறேன்(கொல்கிறான்). எனவே அன்பான பதிவுலக நேயர்களே, உண்மைக்கு புறம்பான மன்றும் அந்த தறுதலை நடிகனுக்கு ஜால்ரா போடும் இந்த http://vijayfans-vinu.blogspot.com பதிவை புறக்கணிப்பு செய்யக.

Thursday, January 27, 2011

செக்ஸ் உறவுக்கு அடிக்கடி அழைக்கும் மனைவி-போலீஸ் உதவியை நாடிய கணவர்

செக்ஸ் உறவு போதாது, போதாது என்று என்று கூறி அடிக்கடி என்னை எனது மனைவி செக்ஸ் உறவுக்கு அழைத்து பெரும் தொல்லை கொடுக்கிறார். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கோரி ஒரு கணவர் போலீஸ் உதவியை நாடியுள்ளார். இது நடந்துள்ளது ஜெர்மனியில்.

அந்த அப்பாவிக் கணவர் துருக்கியைச் சேர்ந்தவர். ஜெர்மனியில் பெர்லின் நகரில் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை நாடினார். அவர்களிடம், எனது மனைவி என்னை தினசரி செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கூறி அனத்துகிறார். நான் எவ்வளவுதான் உறவு வைத்துக் கொண்டாலும் திருப்தி அடைய மாட்டேன் என்கிறார். 

எங்களுக்கு கல்யாணமாகி 18 வருடங்களாகி விட்டது. 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக எனது மனைவியின் செக்ஸ் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் நான் படுக்கை அறைக்குள் போக முடியவில்லை. உள்ளே போனாலே செக்ஸ் உறவுக்கு அழைக்க ஆரம்பித்து விடுகிறார். இதனால் நான் வீட்டு சோபாவில்தான் தினசரி தூங்க நேரிடுகிறது.

அப்படியும் கூட அவர் விடுவதாக இல்லை. எங்கு இருந்தால் என்ன, என்னை திருப்திப்படுத்து என்று கூறி தொல்லை செய்கிறார். கோப்படுகிறார். என்னை எனது மனைவியின் தொல்லையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீஸார் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் சற்று அமைதி அடைந்த அவர், தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக கூறி விட்டுச் சென்றார்.

விவாகரத்து நடவடிக்கைகள் முடியும் வரை அவரை அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவரது மனைவியிடம் அறிவுரை கூற போலீஸார் தீர்மானித்துள்ளனராம்.


Wednesday, January 19, 2011

விக்கிலீக்ஸ் வெளியிடப் போகும் சுவிஸ் வங்கிக் கணக்குப் பட்டியலில் தமிழர்கள்

விக்கிலீக்ஸ் வசம் கிடைத்துள்ள சுவிஸ் வங்கிகளில் பெரும் பணத்தைப் போட்டு வைத்துள்ளவர்கள் குறித்த பட்டியலில் தமிழர்கள்  பெயரும் இடம் பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஜூலியஸ் பேயர் என்ற சுவிஸ் வங்கியின் முன்னாள் தலைவரான ருடால்ப் எல்மர், 2 சிடிக்களில் பேயர் வங்கியில் கணக்கு வைத்துள்ள பல்வேறு முக்கியஸ்தர்களின் விவரங்களை விக்கிலீக்ஸிடம் அளித்துள்ளார். அதில்தான் தமிழர்கள்  பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 

ஹெட்லைன்ஸ் டுடே டிவி இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. எல்மருடன் தொடர்பு கொண்டு அவரிடமிருந்து இந்த விவரங்களைப் பெற்றதாக ஹெட்லைன்ஸ், கூறியுள்ளது.

இந்த பேட்டியின்போது சுவிஸ் வங்கிகளில் எப்படிப் பணத்தைப் போடுகிறார்கள், வங்கிக் கணக்குகள் எப்படி தொடங்கப்படுகின்றன. என்ன மாதிரியான முறையில் பணத்தை இங்கு கொண்டு வந்து கொட்டுகிறார்கள் என்பது குறித்து விரிவாக விளக்கியுள்ளார் எல்மர்.

எல்மர் கொடுத்துள்ள பட்டியலில் மொத்தம் 2000 கணக்குகள் குறித்த விவரங்கள் உள்ளன. அதில், அன்னபூர்ணா என்ற பெயரில் மூன்று நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று கணக்குகளும், நியூயார்க்கில் உள்ள பேயர் வங்கிக் கிளையில் தொடங்கப்பட்டுள்ளன.

அவை - அன்னபூர்ணா கன்வெர்டிபிள் லிமிட்டெட், அன்னபூர்ணா லீவரேஜ், அன்னபூர்ணா கன்வெர்டிபிள் என்பதாகும். இந்த மூன்று நிறுவனங்கள் பெயரிலும் பல கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. 

அன்னபூர்ணா கன்வெர்டிபிள் லிமிட்டெட் நிறுவனத்தின் பெயரில் மட்டும் ரூ. 259 கோடி பணத்தை குவித்துள்ளனர். லீவரேஜ் பெயரில் ரூ. 84 கோடியும், அன்னபூர்ணா கன்வெர்டிபிள் நிறுவனப் பெயரில் ரூ. 45 கோடியும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களின் உரிமையாளராகவும், கணக்குகளைப் பராமரிப்பவராகவும், ஒரே நிறுவனத்தின் பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அது, பி்ஸ்ச் அஸட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பியஸ் பிஸ்ச்.

இந்த அன்னபூர்ணா நிறுவனங்கள் யாருடையவை, யார் இதன் பினாமி, எந்த அரசியல் பிரமுகர் அல்லது தொழிலதிபரின் நிறுவனங்கள் இவை என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக  அரசு இதை விசாரித்தால் மிகப் பெரிய தகவல்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது. 


தமிழர்கள் இத்தனை பேர்தான் இப்பட்டியலில் உள்ளனரா, அல்லது வேறு பலரும் உள்ளனரா என்பது தெரியவில்லை. விக்கிலீக்ஸ் இந்தப் பட்டியலை முழுமையாக வெளியிடும்போது அதுகுறித்துத் தெரிய வரலாம்.