Sunday, February 20, 2011

தமிழின தலைவரின் தாயாருக்கு கண்ணீர் கவிதை...

வீரத் தமிழின் விளைநிலமே
மீண்டும் பிறந்து வா
எட்டப்பனையும் காக்கை வன்னிய
கருனாக்களையும் கருவறுக்க.
உமக்காக அழப்போவதில்லை நாங்கள்
அதை எதிரிக்காக நிறுத்தி வைத்துள்ளோம்
ஆண்டுகள் ஆயிரம் ஆயினும்,
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
Quote

No comments:

Post a Comment