Wednesday, September 7, 2011

இஸ்லாமிய பன்னாட பரதேசிகளிடம் ( ததிவிரவாதிகள்) சில கேள்விகள்.....


இன்னும் எத்தனை குண்டுதான் இந்தியாவில் வெடிக்கும் என்று  தெரியவில்லை...இன்னும் எத்தனை தடவைதான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சாக்கு சொல்ல போகின்றது  என்றும் தெரியவில்லை...
இன்று காலை பத்து மணிக்கு  டெல்லி உயாநீதிமன்றத்தில்  சக்திவாய்ந்த  குண்டு வெடித்து இருக்கின்றது.. நீதிமன்றத்தின் உள்ளே  செல்ல பாஸ் வாங்க வெயிட் செய்து கொண்டு இருந்த மக்களின் மத்தியில் குண்டு வெடித்து இருக்கின்றது.. இதுவரை ஒன்பது  பேர் பலியாகி இருக்கின்றார்கள்..சாலை விபத்தும் குண்டு வெடிப்பும் ரொம்ப இலகுவாக இந்தியாவில் நடக்கின்றது....  

இந்த குண்டு வெடிப்பை நடத்திய இஸ்லாம் திவிரவாதி நாய்களிடம் சில கேள்விகள்.....
ஏன்யா இப்பிடி ஒரு மத வெறி? நீங்கள் ஒன்பது பேரை கொன்றால் உங்கள் கூட்டம் ஒன்பது ஆயிரம் அப்பாவிகள் இந்தியாவில் பாதிக்க படுவார்கள் என்று தெரியவில்லையா? ஒரு அப்பாவி முஸ்லிம் முகத்தை பார்த்தல் கூட ஐயோ இவன் கொலைகாரனோ என்ற எண்ணம் பொதுமக்கள் இடையே நிலவுகிறதே, தெரியவில்லையா? மற்றவர்களிடம் பழகுவது போல் ஒரு முஸ்லிம் நண்பரிடம் பழகுவதற்கு கூட மனிதனுக்கு அச்சம் வருகிறதே, அதை உணரவில்லையா? ஏன் இப்படி செய்கிறீர்கள்?



ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே அழிவான். உங்களை நம்பி ஒரு குடும்பமும் ஒரு சமுதாயமும் உண்டு. உங்கள் உயிரை நீங்களே மதிக்கவில்லை என்றால், இந்த சமூகத்தில் எவரேனும் உங்களை மதிப்பார்களா? கேளிப்பெச்சிர்க்கும் கிண்டலுக்கும் ஆளாவதற்கு இது போன்ற முட்டாள்தனமான செயல்களே தான் காரணம் என்பது ஏன் உங்களுக்கு உரைக்கவில்லை?


இந்த Huji-ஹூஜி பஜ்ஜி சொஜ்ஜி தீவிரவாத அமைப்புக்கள் இந்தியாவை தாக்குவதற்கு காரணமே காங்கிரெஸ் கட்சியின் கையாலாகாத ஆட்சி தான். இக்கட்சியின் பாதுகாப்பு துறை செயல்படும் விதம் படு மோசம். மக்களின் உயிர் இழப்பினால் சிறிதும் பாதிக்கப்படாத அரசியல்வாதிகள் என்று இந்நாட்டை இந்த தீவிரவாதிகளிடமிருந்து காப்பாத்தற போகிறார்களோ?