Monday, October 25, 2010

3Dயில் உருவாகும் தமிழ் "பலான" படம்?

3 டி தொழில்நுட்பத்தில் த்ரில்லர் படம் வந்தாச்சு... 3 டி டிவி வந்தாச்சு... என விஞ்ஞானம் வளர.. அதை கிளு கிளு சமாச்சாரத்துக்கும் பயன்படுத்தினால் என்ன என்று தயாரிப்பாளர் யோசித்ததன் விளைவு...

3 டி எஃபெக்டில் செக்ஸ் படம் ஒன்று தயாராகிறது!

ஹாங்காங்கை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஸ்டீபன் ஷி யூ என்பவர்தான் இந்தப் படத்தை எடுத்து வருகிறார்.

ரூ.15 கோடி செலவில் பிரமாண்டாமாய் (?!) தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகப் போகிறதாம். சீனாவின் சுயாட்சி மாகாணமான ஹாங்காங்கில்தான் இந்தப் படத்தை முதலில் திரையிடப் போகிறார்களாம்.

அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்தப் படத்தைப் பார்க்க சீன ரசிகர்கள் ஏக ஆர்வம் காட்ட வருகிறார்கள். ஆனால் மெயின்லேண்ட் சீனாவில் இப்போதைக்கு அனுமதி கிடையாதாம். எனவே ஹாங்காங் போய் இந்தப் படத்தைக் காண சீனர்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகிறார்களாம். முன்பதிவு ஆரம்பித்துள்ளதால், டிக்கெட் வாங்க முண்டியடிப்பதாக சீன தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

Sunday, October 24, 2010

அசினின் ஆபாச வீடியோ: சென்னை VIP வசம்

 இலங்கையில் படப்பிடிப்புக்கு இந்திய நடிகர்கள் யாரும் போகக் கூடாது. அப்படிப் போனால் அவர்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என தென்னிந்திய சினிமா கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஆனால் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அசின். அதுமட்டுமின்றி தமிழ் உணர்வாளர்களது எதிர்பினையும் மீறி அண்மையில் இலங்கைக்கு படப்பிடிப்பிற்காக சென்று  ராசபக்ச அரசின் விருந்தாளியாக தங்கியிருந்து சமுக சேவையாற்றிய அசின் ஆடிய ஆட்டங்கள் வெளிவந்துள்ளது.
படப்பிடிப்பில் கலந்து கொள்ள இலங்கை சென்ற அசின் கொழும்பு கொட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத வேளையில் ராசபக்சவின் விருந்தாளியாக இருந்தது போக மீதமிருந்த நேரத்தில் தான் இவ்வாறு தொழிலதிபர்களுடன் உள்ளாசமாக இருந்துள்ளார்.
இலங்கையின் பிரபல தொழில் அதிபர்கள் அடிக்கடி அசின் தங்கியிருந்த ஹோட்டலிற்கு வந்து சந்தித்து சென்றுள்ளனர். அவ்வாறு சென்றுவந்த யாரோ ஒரு புண்ணியவான் இந்த கண்கொள்ளா காட்சியை படம்பிடித்து சீடியாக்கியுள்ளார். இது தற்போது தமிழக தலைநகர் சென்னையில் முக்கியமானவர்களின் கையில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஹோட்டலில் தங்கியிருக்கும் அசினை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் அசினை அணைத்து கொள்ள முயற்சிக்கிறார். அந்த முரட்டுக்கரம் அசினின்…. மார்பகத்தினூடே…. ஊடுருவி பரவுகின்றது… அதன்பிறகு என்ன நடந்திருக்கும்…? இதுதான் அந்த சீடியில் பதிவாகியிருக்கும் காட்சி. கலைச்சேவை செய்யப்போன இடத்தில் இவ்வாறு உடல்சேவையும் செய்து பல கோடிகளை சம்பாதிப்பது இவர் போன்ற சில நடிகைகளின் வழக்கமான செயல்தான். என்றாலும் இலங்கையில் நின்று தமிழின உணர்வாளர்களுக்கே பாடம் நடத்தும் விதமாக ஆலோசனைகள் சொல்லிய அசினின் அசிங்க முகம் வெளியாகியிருப்பதுதான் தற்போதைய ஹாட். அதற்காக எல்லா நடிகைகளையும் நாம் இவ்வாறு தவறாக சம்பாதிப்பதாக கூறவில்லை.
அசின் போன்றவர்கள் திரைத்துறையில் இருக்கத்தானே செய்கின்றனர். ராசபக்சவின் மகனான நாமல் ராசபக்சவுடன் நெருக்கமா இருந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த அசிங்க கோலம் சீடி வடிவில் வெளியாகியிருப்பது அந்த தகவல்களை உறுதிப்படுத்துகின்றது. சில இலட்சங்களுக்காக கண்டவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அசினுக்கு தற்போதைய நிலையில் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாக விளங்கும் நாமல் ராசபக்சவுடன் படுக்கையை பகிரிந்து கொள்வதில் எவ்வித தயக்கமும் இருந்திருக்காது.

Thursday, October 7, 2010

ஜெனிலியாவுக்குப் பெருசு :-கே.எஸ்.ரவிக்குமார் விட்ட 'ஜொள்ளு'!

ஜெனிலியாவுக்கு பல் வரிசை பெரிசா இருந்தாலும், ஆள் பிரமாதமான அழகுடன் இருக்கிறார் என்று ஜெனிலியாவின் பல்லை வைத்து உத்தமபுத்திரன் ஆடியோ ரிலீஸ் விழாவில் ஜொள்ளினார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

வழக்கமாக பார்த்திபன்தான் இப்படி அக்கு வேறு ஆணி வேறாக ஹீரோயின்களின் அழகை விமர்சித்து புளகாங்கிதப்படுவார். அந்த பெருமைக்குரிய வரிசையில் நேற்று தன்னையும் நுழைத்துக் கொண்டார் கே.எஸ்.ரவிக்குமார்.

ரெடி என்ற பெயரில் தெலுங்கில் எடுத்த படத்தை ரீமேக் செய்துள்ளனர் உத்தமபுத்திரன் என்ற பெயரில். தனுஷ்தான் நாயகன், ஜெனிலியாதான் நாயகி. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீடு நேற்று நடந்தது. புன்னகை இளவரசி சினேகா குத்துவிளக்கை ஏற்றி வைத்து மங்களகரமாக விழாவைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ரவிக்குமார் ஜெனிலியாவின் அழகைப் புகழ்ந்து அகமகிழ்ந்தார். அவர் பேசுகையில்,

படத்தின் கதாநாயகி ஜெனிலியா, அழகான நடிகை. முத்து பல் வரிசை என்று சொல்வார்கள். அவருக்கு பல்லுதான் கொஞ்சம் பெரிசு. என்றாலும், அழகாகத்தான் இருக்கிறார் என்றார் ரவிக்குமார்.

இவராவது பரவாயில்லை, ஜெனிலியாவைப் போல ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை என்று ஒட்டுமொத்தமாக ஜொள்ளி குதூலகலித்தார் விவேக்.

அவர் பேசும்போது, ஜெனிலியாவை பார்த்தால், பக்கத்து வீட்டு பெண் போல் தெரிகிறார் என்று சொன்னார்கள். பக்கத்து வீட்டில், இப்படி ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை. ஜெனிலியா, இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மற்ற கதாநாயகிகள் மாநில அழகிகள் என்றால், இவர் இந்திய அழகி என்றார் விவேக்.

சென்னையில், மழையால் ஈரம் என்றால், இவர்கள் பேசியதால் அந்த மேடையே ஓவர் ஈரமாகிப் போச்சு போங்கோ...!

Tuesday, October 5, 2010

சிம்புவின் ட்விட்டர்ரோடு விளையாடும் தனுஷ்!

மீடியாவை நம்புவதை விட சிம்பு அதிகம் நம்புவது தனது மைக்ரோ பிளாக்கிங் அக்கவுண்டான ட்விட்டரைத்தான். ஆனால் சிம்புவின் ட்விட்டர் இரண்டாவது முறையாக ஹேக் செய்யப்பட்டிருகிறது. கடைசியாகத் தனது ட்விட்டரில் “நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று இரவு நானும் யுவனும் பாடல் கம்போஸிங்கில் உட்கார்ந்தோம். வானம் படம் மிகப் பெரிய மியூசிக்கல் டிரீட்டாக இருக்கும். எங்கள் கூட்டணி தொடர்ந்து ஜெயித்துவந்திருக்கிறது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

முதல்முறையாகத் தன் ட்வீட்டர் கணக்கு ஆக்கிரமிக்கப்பட்ட போது எப்படியோ மீட்டுவிட்ட சிம்பு இந்த முறை அதை மீட்க முடியாமல் கடந்த 5 நாட்களாகத் திணறிவருகிறாராம். சிம்புவை ட்விட்டரில் சுமார் 20,000 ரசிகர்கள் பின்தொடர்கிறார்களாம். தினசரி தனது ரசிகர்களின் கமெண்ட்ஸ், அறிவுரை, ஆலோசனை, வாழ்த்துக்கள் என்று நிரம்பி வழியும் சிம்புவின் ட்விட்டர் ஆக்ரமிப்பு பின்னணியில் இருக்கும் குசும்பர்கள் நிச்சயமாக சிம்புவின் வளர்ச்சியை விரும்பாத தனுஷின்     கைகூலிகள்தான் என்கிறார் சிம்புவின் நட்பு வட்டத்தைச் சேர்ந்த ஒருவர். இந்த யூகத்தை சிம்புவும் ஆமோதிக்கிறாராம்.

ஆனால் கோலிவுட்டில் வேறு வட்டாரங்களில் விசாரித்தால் அவர் எதிரியாக நினைக்கும் தனுஷ்க்கு இதற்கெல்லம் துளியும் நேரமில்லை என்கிறார்கள். இத்தனை ஆக்கிரமிப்புக்குப் பிறகு சிம்பு ட்விட்டரைக் கைகழுவி விடுவாரா என்றால் அதுதான் இல்லை. “இன்னும் சில தினங்களில் எனது டுவிட்டர் அக்கவுண்டை மீட்க முடியாவிட்டால், புதிய கணக்கைத் தொடங்க இருக்கிறேன். ஆனால் மீண்டும் எனது அக்கவுண்டை யாரும் அவ்வளவு சீக்கிரம் கைப்பற்றிவிட முடியாது. அந்தப்பணியைச் செய்து தர என் ரசிகர்களே முன்வந்திருக்கிறார்கள்” என்கிறார் சிம்பு.

Sunday, October 3, 2010

சுய இன்பம் ஆபத்தா? masterbation good for health???


நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து.

காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும்.

இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக்ஸ் வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற கவலை ஏற்படுவது இயற்கை.

இதுகுறித்து டாக்டர்கள் சொல்வது என்ன...?

டீன் ஏஜ் வயதில் வரும் பிரச்சினைகளில் சுய இன்பமும் ஒன்று. அந்த வயதில் வரும் மிகச் சாதாரண பிரச்சினைதான் இது. அதிலிருந்து தப்பி விடுபவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பார்கள், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதில் சிக்கியவர்கள் கதி அதோ கதிதான் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. இரண்டுமே தவறு.

சிறு வயது முதல் 25-30 வயது வரை சுய இன்பத்திற்கு அடிமையானவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே செக்ஸ் வாழ்க்கையில் பின் தங்கினர் என்று கூற முடியாது. அது அவரவர் மனதைப் பொறுத்தது.

நமக்குள் ஏற்படும் செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழிதான் இந்த சுய இன்பம். இயற்கையாகப் போக வேண்டிய உணர்வுகளை, செயற்கையாக நாம் வெளியேற்றுகிறோம், அவ்வளவுதான்.இதனால் நமது செக்ஸ் உணர்வுகளோ அல்லது செக்ஸ் உறவின்போதான செயல்பாடுகளையோ இது பாதிக்கும் என்று கூற முடியாது.

சிலருக்கு கவர்ச்சிகரமான பெண்களின் படங்களைப் பார்த்தால் உடனே செக்ஸ் உணர்வு அதிகரித்து சுய இன்பவம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும். அதை அடக்காமல் வெளியேற்றி விடுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான்.

சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதை விடுவது எளிதல்ல. ஏன், திருமணமான பிறகும் கூட சுய இன்பத்தைத் தொடருபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

இதனால் செக்ஸ் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுமோ என்ற பயம் மட்டும் நிச்சயம் தேவையில்லை. எதுவும் தலைக்கு மேல் போய் விடாது. உங்களது மனதை ஒருநிலைப்படுத்த முயற்சித்தால் நீங்கள் சுய இன்பத்திலிருந்து விடுபட முடியும். மனக் கட்டுப்பாட்டுக்கு நல்ல பயிற்சி எடுங்கள். சுய இன்பத்தை தடாலடியாக நிறுத்தி விட முயற்சிக்காதீர்கள். படிப்படியாக குறையுங்கள்.

அதுபோன்ற சமயத்தில், வேறு பக்கம் கவனத்தை திருப்ப முயற்சியுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் செய்து விடுங்கள்.

நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல விஷயங்களை அறிய முயற்சிப்பது, தேடுதல் நோக்கத்தை வேறு பக்கம் திருப்புவது, யோகாசனம், ஆரோக்கியமான செயல்பாடுகளில் கவனத்தைத் திருப்புதல் என சுய இன்பத்திலிருந்து மீள நிறைய வழிகள் உள்ளன.

தேவைப்பட்டால் ஒரு மன நல ஆலோசகரை அணுகி ஆலோசனை கேட்கலாம். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள்.

சிலருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். அதாவது கவர்ச்சிகரமான படத்தைப் பார்த்தாலோ அல்லது அதுபோன்றவற்றை கேட்டாலோ, மனதில் நினைத்தாலோ கூட அவர்களுக்கு விந்தணு வெளியேறி விடும். அப்படிப்பட்டவர்கள் டாக்டரைக் கன்சல்ட் செய்யலாம்.

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கூட இந்த சுய இன்பச் சிக்கல் ஏற்படுவது சகஜமானதுதான். இரு பாலினரும் இதை உரிய முறையில் அணுகினால் எந்தத் தொந்தரவும், மனப்புழுக்கமும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

மொத்தத்தில் இது பெரிய பிரச்சினையே அல்ல, மாறாக உங்களது நம்பிக்கைக்கு விடப்படும் சவால், அவ்வளவுதான். அதை நீங்கள் வென்றால் சுய இன்பத்திற்கு வேலையே இல்லை

அனுஷ்க கர்பம்: பரபரப்பு தகவல்கள்

தான் கர்ப்பமடைந்து இருப்பதாக கூறியுள்ளார் பண்டிட் ரவிசங்கரின் மகளான அனுஷ்கா சங்கர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 

ரவிசங்கரின் மகளான அனுஷ்காவும், ஜோ ரைட்டும் காதலித்து வருகின்றனர். சேர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதுவரை கல்யாணம் செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் தான் கர்ப்பமடைந்துள்ளதாக அனுஷ்கா கூறியுள்ளார். இதுகுறித்து ரைட்டும், அனுஷ்காவும் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுஷ்கா கர்ப்பமடைந்துள்ளார் என்ற சந்தோஷச் செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் ரவிசங்கர், சுகன்யா சங்கர், லின்டி ரைட் (ரைட்டின் அம்மா) ஆகியோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

கர்ப்பமடைந்திருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ள அனுஷ்கா, தான், எப்போது ரைட்டை கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பதை மட்டும் தெரிவிக்கவில்லை. ஒரு வேளை குழந்தை  பிறந்த பிறகு கல்யாண் செய்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுஷ்காவும், ரைட்டும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 'லிவ் இன்' உறவில் இருந்து வருகின்றனர். ஜோ ரைட் இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குனர்  ஆவார்.

எந்திரனின் உலக சாதனை

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் / ரோபோ திரைப்படம்.

படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு அமெரிக்க  மற்றும் கனடாவின் பல இடங்களில் கட்டண
சிறப்புக் காட்சி நடைபெற்றது.ஹாலிவுட் படங்களுக்குத்தான் இதுபோன்ற காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். 

இந்த சிறப்புக் காட்சிகளில் வசூலான தொகை, மற்ற தமிழ்ப் படங்களின் ஓவர்சீஸ் வசூலுக்கு நிகராக இருந்ததாக அமெரிக்க விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

படம் வெளியான முதல் தினம் எந்திரன் இரண்டாம் இடத்திலும், ஹாலிவுட் படமான சோஷியல் நெட்வொர்க் முதலிடத்திலும் இருந்தது. அப்போதே, எந்திரன் முதலிடத்துக்கு வந்துவிடும் என கணிப்பு வெளியிட்டிருந்தனர். அதன்படி அக்டோபர் இரண்டாம் தேதி நிலவரப்படி ரோபோ / எந்திரன் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்துக்கு வந்துள்ளது.

பெரிய ஹாலிவுட் படங்களின் வெளியீடு இல்லாத சூழல் என்றாலும், அமெரிக்க டாப் 10-ல் இந்தியப் படங்களுக்கும் ஒரு இடம் கிடைப்பதே பெரிய விஷயம். ஆனால் ரஜினியின் படமோ முதலிடத்தையே பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

பிரிட்டனில்...

மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் பிரிட்டிஷ் டாப் 10 -ல் எந்திரனுக்கு எந்த இடம் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. முதல் மூன்று இடங்களுக்குள் எந்திரன் இடம்பெறும் என்று லண்டன்  நகர விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் சிவாஜி - தி பாஸ் பிரிட்டிஷ் டாப் 10-ல் 9வது இடம் பெற்றது நினைவிருக்கலாம். இந்தப் பட்டியலில் இடம் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையும் சிவாஜிக்கே கிடைத்தது.