Wednesday, September 7, 2011

இஸ்லாமிய பன்னாட பரதேசிகளிடம் ( ததிவிரவாதிகள்) சில கேள்விகள்.....


இன்னும் எத்தனை குண்டுதான் இந்தியாவில் வெடிக்கும் என்று  தெரியவில்லை...இன்னும் எத்தனை தடவைதான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சாக்கு சொல்ல போகின்றது  என்றும் தெரியவில்லை...
இன்று காலை பத்து மணிக்கு  டெல்லி உயாநீதிமன்றத்தில்  சக்திவாய்ந்த  குண்டு வெடித்து இருக்கின்றது.. நீதிமன்றத்தின் உள்ளே  செல்ல பாஸ் வாங்க வெயிட் செய்து கொண்டு இருந்த மக்களின் மத்தியில் குண்டு வெடித்து இருக்கின்றது.. இதுவரை ஒன்பது  பேர் பலியாகி இருக்கின்றார்கள்..சாலை விபத்தும் குண்டு வெடிப்பும் ரொம்ப இலகுவாக இந்தியாவில் நடக்கின்றது....  

இந்த குண்டு வெடிப்பை நடத்திய இஸ்லாம் திவிரவாதி நாய்களிடம் சில கேள்விகள்.....
ஏன்யா இப்பிடி ஒரு மத வெறி? நீங்கள் ஒன்பது பேரை கொன்றால் உங்கள் கூட்டம் ஒன்பது ஆயிரம் அப்பாவிகள் இந்தியாவில் பாதிக்க படுவார்கள் என்று தெரியவில்லையா? ஒரு அப்பாவி முஸ்லிம் முகத்தை பார்த்தல் கூட ஐயோ இவன் கொலைகாரனோ என்ற எண்ணம் பொதுமக்கள் இடையே நிலவுகிறதே, தெரியவில்லையா? மற்றவர்களிடம் பழகுவது போல் ஒரு முஸ்லிம் நண்பரிடம் பழகுவதற்கு கூட மனிதனுக்கு அச்சம் வருகிறதே, அதை உணரவில்லையா? ஏன் இப்படி செய்கிறீர்கள்?



ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே அழிவான். உங்களை நம்பி ஒரு குடும்பமும் ஒரு சமுதாயமும் உண்டு. உங்கள் உயிரை நீங்களே மதிக்கவில்லை என்றால், இந்த சமூகத்தில் எவரேனும் உங்களை மதிப்பார்களா? கேளிப்பெச்சிர்க்கும் கிண்டலுக்கும் ஆளாவதற்கு இது போன்ற முட்டாள்தனமான செயல்களே தான் காரணம் என்பது ஏன் உங்களுக்கு உரைக்கவில்லை?


இந்த Huji-ஹூஜி பஜ்ஜி சொஜ்ஜி தீவிரவாத அமைப்புக்கள் இந்தியாவை தாக்குவதற்கு காரணமே காங்கிரெஸ் கட்சியின் கையாலாகாத ஆட்சி தான். இக்கட்சியின் பாதுகாப்பு துறை செயல்படும் விதம் படு மோசம். மக்களின் உயிர் இழப்பினால் சிறிதும் பாதிக்கப்படாத அரசியல்வாதிகள் என்று இந்நாட்டை இந்த தீவிரவாதிகளிடமிருந்து காப்பாத்தற போகிறார்களோ?

4 comments:

  1. அட பண்ணாடை அந்த் குண்டு வச்சதே உண்ணபோல ஒரு பண்ணாடைதான்.அவன் தான் ஹிந்து தீவிரவாதி, அவன் இஸ்லாமியன் இல்லை பண்ணாடை...இஸ்லாம் என்றால் அமைதி... அது உண்ணபோல பன்ணாடைக்கு தெரியாது...

    ReplyDelete
  2. //தமிழன் said...
    அட பண்ணாடை அந்த் குண்டு வச்சதே உண்ணபோல ஒரு பண்ணாடைதான்.அவன் தான் ஹிந்து தீவிரவாதி, அவன் இஸ்லாமியன் இல்லை பண்ணாடை...இஸ்லாம் என்றால் அமைதி... அது உண்ணபோல பன்ணாடைக்கு தெரியாது//
    repeat
    well said..

    ReplyDelete
  3. சகோதரி கவிதா அவர்களே!
    உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..

    இஸ்லாத்தின் பெயரால் வன்முறை செய்து உயிர் கொலைகளில் ஈடுபடும் அந்த பரதேசிகளை பார்த்து தாங்கள் முன்வைத்த கேள்விகளை நானும் அவர்களை நோக்கி கேட்டுக்கொள்கிறேன்...
    இது கேட்கப்பட வேண்டிய கேள்விதான்..ஆனால் அனுமானங்கள் அடிப்படையிலான இந்த குண்டுவெடிப்பின் குற்றச்சாட்டை வைத்து முடிவு செய்வது அறிவீனம் சகோதரி.

    நல்லா பாருங்க...எதோ ஒரு ஜி மெயில் ஐடி ல இருந்து மெயில் வந்துச்சாம்...அவ்ளோதான் முடிந்தது..இந்தியர்களை குழந்தையை ஏமாற்றுவது மாதிரி,இந்த அரசு ஏமாற்றிக்கொண்டு இருக்கு..நாமும் வாயில் லாலிபாப் வைத்துக்கொண்டு..நம்பிக்கொண்டு இருக்கிறோம்...

    இந்த ஐடி நானல்ல நீங்கல்ளல்ல யார் வேண்டுமானாலும் இதுமாதிரி பத்து அல்ல நூறு பெயர்களில் உண்டாக்கி..எதாவது ஒரு ப்ராக்சி செர்வரில் இருந்து மெயில் தட்டிவிடலாம்...இப்படி ஒரு இயக்கம் இருக்கான்னு தெரியலை...இருந்தாலும்..அவனுகதான்னு சொன்னா,அவனுக ஓடி வந்து கேஸ் போடா போறதில்ல....சோ..யார் வெண்ண பண்ணிட்டு...இதுகள மாதிரி..கேசுகளோட பெயர்களா கொடுத்துடலாம்..

    நமக்கும் இந்த அரசுக்கும் அதுதான் தேவையும் கூட...தப்பு நடந்தா யாராவது பொறுப்பேத்துக்கணும்..அது முஸ்லிம்களா இருந்தா கம்பர்ட்....சோ இதை எதிர்த்து கேட்க யாரும் இல்லாத காரனத்தால...கூல்...நடந்த பிரச்சனைக்கு ஒருத்தனை கை காட்டியாச்சு..அப்புறம் நிதானமா பாத்துக்கலாம் அப்டீங்கிறது அரசோட முடிவு..

    இதுவே ஏன்,ஒரு ஹிந்து தீவிரவாத அமைப்போட பெயர்ல மெயில் ஐடி வச்சு மெயில் வந்ததா இருந்தா..முதல்ல..வெளியதா சொல்லி இருப்பாங்களா...இல்ல சொன்னாத்தா,,,,இந்த ஹிந்து தீவிர வாதிகள் சும்மா இருப்பாங்களா?..பிறகா சிங் இன்னும் உத்தமின்னுதான சொல்றாங்க..

    இப்போல்லாம் இதுல இருக்குற நியாயத்த பேசுனாகூட என்னையும் தீவிரவாதின்னு பட்டம் கட்டிடுராங்க..இது எல்லா முஸ்லிம்களோட நிலை....நான் மட்டும் விதிவிலக்கா?

    சரி போகட்டும்...ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு குண்டு வெடிப்பு நடந்துச்சே...அது நியாபகம் இருக்கா...மும்பை ல தாதர், சாவேரி பஜார், ஒபர ஹவுஸ் போன்ற இடங்கள்ள..10 பேர் இறந்து போனாங்களே..அதுக்கு கூட இந்தியன் முஜாகிதீன் அமைப்பு காரணம்ன்னு சொன்னாக..அதுக்காக ஒரு முஸ்லிமையும் கைது பண்ணி..விசாரணை?? ல இறந்துட்டதா...பாடிய கொடுத்தனுப்புணங்க.. அவ்ளோதான்,,,இனி அந்த கேசும் இல்ல...நாமளும் மறந்தாச்சு..இதோ அடுத்த குண்டு வெடிப்பு...இதுதா ஹாட் டாபிக்...இஸ்லாமிய தீவிரவாதி எனும் பெயரால்...ஒட்டு மொத்தமா எவனுமே இல்லன்னு சொல்லவரல ...இருக்கானுக..நீங்க சொன்னமாதிரி பன்னாடைங்க...இவ்ளோ பேர கொன்னு,அவனுகளும் செத்து..என்னத்த சாதிசுட்டாணுக...மயிரைக்கூட புடுங்க முடியல..

    அப்டி இருக்கும் போது..இப்போ என்ன தேவ வந்துச்சு இவனுகளுக்கு..??நல்லா பாருங்க..நாட்ல பெரிய்ய அரசியலே நடக்குது..அரசுக்கு எதிரா மக்கள் திரும்பனும்ன்னா..இதெல்லா தேவை...இந்தியாவுல ஹிந்து தீவிரவாதிகளும் இருக்காங்க...இன்னைக்கு இதுமாதிரியான நாட்டின் அமைதியற்ற சூழல் தீவிர வாதிகளை காட்டிலும் அரசியல் வாதிகளுக்கு அவசியம்..அவங்களும் தீவிர வாதிகள் தானே...நல்லா பாருங்க..அவங்க..நடத்துன குண்டு வெடிப்பு எல்லாத்துலையும் முஸ்லிம்கள் செய்ததாக தடயங்களை விட்டு செல்வது,முஸ்லிம்களை பலியாக்குவதும் இயல்பு..காக்ரே கண்டு பிடித்து நாட்டிற்கு அம்பலபடுத்தியது..ஆனா இது காந்தி காலத்து டெக்னிக்...காந்திய சுடும்போதே..கோட்சே இதத்தான பண்ணுனான்..இன்னிவரைக்கும் இது வெற்றிகரமா ஒர்க் ஆகுது...

    நாமளும் கொஞ்சம் சிந்திக்கலாமே...

    அப்புறம்..உங்க தலைப்பு...
    இஸ்லாமிய பன்னாட பரதேசிகளிடம் ( திவிரவாதிகள்) சில கேள்விகள்.....
    இப்படி இருப்பதை காட்டிலும்
    இஸ்லாமிய திவிரவாதிகள் (பன்னாட பரதேசி)களிடம் சில கேள்விகள்.....
    இப்படி இருக்கலாம்..இதுதான் சரியாக இருக்கும்...இல்லையா,,,

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  4. kavitha quick ka keela parunga unga pundaiya nai nakkathu ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ithu kuda thiriyala ,,,,, ni oru loosu mundai

    ReplyDelete